WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Monday 9 March 2015

Magalir dina vazhthukal-krtamilanz

பாசம் சுமந்தவள்
தங்கையாகிறாள்...
💐💐💐💐💐💐💐
உணர்வு புரிந்தவள்
தோழியாகிறாள்..
🌸🌸🌸🌸🌸🌸🌸
நேசம் புரிந்தவள்
மனைவியாகிறாள்
🌷🌷🌷🌷🌷🌷
உயிர் சுமந்தவள்
தாயாகிறாள்...
🍀🍀🍀🍀🍀
பெண்ணின்றி அமையாது
இவ்வுலகு.
🌹🌹🌹🌹🌹🌹
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

தமிழனடா நீ..Krtamilanz

68 :- ஆண்டுகளாய்த்தான் நீ இந்தியன்
200 :- ஆண்டுகளாய்த்தான் நீ
கிருத்துவன்
800 :- ஆண்டுகளாய்த்தான் நீ
இசுலாமியன்
2000:- ஆண்டுகளாய்த்தான் நீ இந்து
ஆனால்
100000
ஆண்டுகளுக்கு முன்பே மனித
இனம் தோன்றிய காலம் முதல்
குமரி கண்டம் லெமூரிய கண்டம்
நாகரீக காலம் தொட்டு,
2 கண்டங்களில் 13
தேசங்களை கட்டி ஆண்ட
வீர தமிழனடா நீ..

12th & 10th Exams-Krtamilanz

12th & 10th Exams :

தேர்வு நேரம் நெருங்கிவிட்டது தோழா... நம்

தேசத்திற்கு பெருமை சேர்ப்போம் தோழா..!

கடினமாக படிக்க முயற்சி செய்... நீ

கவலை மறந்து படித்து
வெற்றிப் பெற செய்..!

தேர்வு நேரத்தில் தான் கிரிக்கெட் வரும்... நீ

தன்னம்பிக்கையோடு படித்தால் உனக்கு
வெற்றி வரும்..!

கிரிக்கெட் ஆட்டத்தை தேர்வு முடிந்து Highlights பாரு...

கிட்டே நெருங்கும் தேர்விலே படிப்பில் கவனம் செலுத்திரு..!

பழங்கால பழமொழிகள் :- Krtamilanz

பழங்கால பழமொழிகள் :-

* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

* இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

* எறும்பூரக் கல்லும் தேயும்.

* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

* ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

* கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.

* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.

கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

* கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.

* கழுதை அறியுமா கற்பூர வாசனை?

பயனுள்ள தகவல்கள்-Krtamilanz

பயனுள்ள தகவல்கள்......

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.

13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது"

Related Posts Plugin for WordPress, Blogger...